தைப்பூசம்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. தமிழர்களுக்கு நம்பிக்கை உரமிடும் பொன்மொழியும்கூட.
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பல வேண்டுதல்களுக்காகவும் நன்றிக் கடனாகவும் காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, ரதம் சுமப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.
தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இடங்களில் மலேசியாவின் பினாங்கு, தண்ணீர் மலை முருகன் கோயிலும் ஒன்று.
தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
இரவு நீடித்த தொடர் மழையையும் பாராது, தைப்பூச ஊர்வலத்தில் இணைந்தனர் பல்லாயிரம் பக்தர்கள். வாரநாள் ஆயினும், பள்ளி மாணவர்கள், பணிபுரிவோர் எனப் பலதரப்பட்டோரும் தங்களின் காணிக்கைகளைச் செலுத்தினர்.